தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு
30.11.2016ம் தேதி “Export Awareness Programme on Foreign Trade policy, EXIM Finance &Risk Management in International trade for Handicrafts Exporters & manufacturers under “NIRYAT BANDHU SCHEME” என்ற தலைப்பின் கீழ் mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினர்களாக திரு R. Muthuraj, ITS, Joint Director of international foreign trade, திரு. S.Santhakumar, GM DIC Madurai, திரு. M.Chelladurai, AGM, Zonal head – Corporation bank, திரு. B.Selvaraj, Branch Manager, ECGC, Madurai, மற்றும் திருமதி . B.Selvanayagi, Asst Director – FIEO ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் எளிமையான முறையில் ஒரு ஏற்றுமதியாளராவதற்கு பயிற்ச்சி வழங்கப்பட்டது முதலில் IEE code வாங்குவது ஒரு ஏற்றுமதியாளர் திறம்பட செயல்பட அவருக்கு தேவையான திறமைகள் எவ்வாறு திறமையை வளர்த்துக் கொள்வது சுயதொழில் புரிவோர் எவ்வாறு தொழில் முனைவோர் ஆவது போன்றது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது கருத்தரங்கில் கலந்து கொண்ட 5 சிறப்பு விருந்தினர்களுமே ஏற்றுமதியில் வெவ்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் எனவே கருத்தரங்கில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பான அனுபவத்தை பெற்றனர்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K .திருப்பதி ராஜன் அவர்கள் ஏற்றுமதி துறையின் அபார வளர்ச்சி பற்றி குறிப்பிட்டார்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத் தலைவர் திரு.S .ராமகிருஷ்ணன் அவர்கள் உறுப்பினர்களுக்கு கூறினார்.