தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் காட்டுப்பள்ளி துறைமுகப் பயணம்
07.02.2017 மற்றும் 08.02.2017 ஆகிய தேதிகளில் சிறப்பாக முடிந்தது.
இப்பயணத்தின் ஒருங்கிணைப்பாளராக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத் தலைவர் திரு.திரு.S.Ramakrishnan அவர்கள் பயணத்தை வலி நடத்தினார்
இப்பயணத்தின் போது காட்டுப்பள்ளி துறைமுகத்தில் வகுப்பு நடத்தப்பட்டது துறைமுகத்தின் பொது மேலாளர் திரு. ராஜ்குமார் அவர்கள் மற்றும் Chakiat group joint director திரு.சமீர் அவர்களும் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தனர், மேலும் பொருட்கள் பேக் செய்யும் இடம் மற்றும் சேமிப்பு கிடங்கு ஆகியவை நேரிடையாக உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டது.