தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு
08.10.2016 அன்று Hatsun பேரவை அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் “MENTOR ON ROAD” என்ற தலைப்பில் Mr.Jagat shah, Founder – GLOBAL NETWORK CLUSTER PULSE அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
ஏற்றுமதியில் வழிகாட்டுதலாக செயல் படுவது எவ்வாறு என்பதை பற்றி ஒரு நாள் முழுவதும் சிறப்புரையாற்றினார் அவர் கூறியதாவது.
நீங்கள் ஏற்றுமதி தொழிலை ஆரம்பிக்க போகிறவர் என்றால் முதலில் இந்த 10 விதிகளை தெரிந்து கொள்ளுங்கள் என்று விளக்கினார்.
கூட்டு பாதுகாப்பு இல்லாமல் 30 முதல் 60 நாட்களில் ரூபாய் 1 கோடி வரை பெறுவது எப்படி?
தங்கள் ஊழியர்களின் அணுகுமுறை தகுந்த வேலையும் மற்றும் மக்களின் அணுகுமுறையை எப்படி?
Start up indiaவில் எவ்வாறு பதிவு செய்வது மற்றும் அதன் பயன்களை எவ்வாறு பெறுவது என்பதை அறிந்திருக்க வேண்டும்.
உலகம் முழுவதிலுமிருந்து சமீபத்திய தொழில்நுட்பத்தை எப்படி பெறுவது மற்றும் அதை எப்படி செயல் படுத்துவது போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும்.
புதிதாக கண்டுபிடிப்பதை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்?
Smart india, Clean india and Digital india உங்கள் ஏற்றுமதி பொருந்துமா?
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K. திருப்பதிராஜன் அவர்கள் திரு.Jagat Shah அவர்களின் சிறப்புரையை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் உறுப்பினர்களுக்கு அவ்வப்போது விளக்கி கொண்டு இருந்தார்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு, S. ராமகிருஷ்ணன் அவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறினார்.