தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் AJ EXPORTS VISIT 25.02.2017
இப்பயணத்தின் ஒருங்கிணைப்பாளராக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத் தலைவர் திரு.திரு.S.Ramakrishnan மற்றும் திரு. Sai subramaniam அவர்கள் வழி நடத்தினார்
இந்நிகழ்ச்சியில் AJ EXPORTS உரிமையாளர் திரு.மதன கோபாலன் அவர்கள் நம் உறுப்பினர்களுக்கு பழங்கள் மற்றும் vegetables ஆகியவை எவ்வாறு பேக் செய்ய வேண்டும் எவ்வாறு பாதுகாப்பாக தொழில் செய்ய வேண்டும் என்பன குறித்து விரிவாக கூறினார் மேலும் தனது அனுபவத்தை கூறி தன்னுடைய முன்னேற்றம் குறித்து விரிவாக கூறினார் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பயன் பெற்றனர்.